ஒரு மொழியில் தேர்ச்சி பெறவேண்டுமாயின் ஒருவர் அந்த மொழியை எழுதவும், வாசிக்கவும் தெரிந்திருத்தல் வேண்டும். வீட்டில் பெரிதளவில் வாசிகாவிட்டால், குறிப்பாக பேச்சுவழக்கில் நட்டுமே உரையாடிக்கொண்டு இருந்தால் குழந்தைகளுக்கு எழுத்துவழக்கு என்பது கடினமாகி விடும். பா.மொ.க. இங்கு ஒரு முக்கிய பணியை மேற்கொள்கிறது.

«முதல் மொழியில் எழுத ஊக்குவித்தல்» நூல், பா.மொ.க. ஆசிரியர்களுக்கு வகுப்பில் எவ்வாறு எழுதுதலை சுவாரசியமாக ஊக்குவிக்கலாம் என்பது குறித்த பல்வேறு சிந்தனைகளை வழங்குகிறது. ஒரு சுருக்கமான அறிமுறைப் பகுதியைத் தொடர்ந்து 22 செய்முறை கற்பித்தல் பரிந்துரைகள் இணைக்கப்பட்டுள்ளன. கதைகள் எழுதுவது மற்றும் எழுத்துருக் கட்டமைப்பு போன்றவை குறிப்பாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சொற்களஞ்சியம் மற்றும் இலக்கணப் பயிற்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

Table of Contents